சனி, 4 ஜூன், 2011

லாக்கப் மரணம்: பெண் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

: மதுரை ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 1ம் தேதி, விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட மார்கண்டேயன் என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக எஸ்.ஐ., ஜெயராமன், ஏட்டுகள் முருகன், சோலைமலை கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ராதா மகேஸ் என்ற பெண் எஸ்.ஐ., யை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., அஸ்ரா கர்க் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: