சனி, 25 ஜூன், 2011

அமெரிக்காவில் இந்தியத் தூதரக அதிகாரி கொத்தடிமை, பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்குபதிவு

அமெரிக்காவில் இந்தியத் தூதரக அதிகாரி மீது வழக்கு பதிவு

அமெரிக்காவின் இந்தியத் தூதரக அதிகாரியாக உள்ள பிரபு தயாள் மீது அவரது வீட்டு வேலைக்காரி சந்தோஷ் பர்த்வாஜ், தன்னை நீண்ட நேரம் அவர் வேலை வாங்குவதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு சுமத்தினார். மேலும் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டும் கூறியுள்ளார்.

இதையடுத்து அமெரிக்க அரசு பிரபு தயாள் மீது கொத்தடிமை, பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: