வியாழன், 9 ஆகஸ்ட், 2018

மெரீனா கலைஞர் துயிலும் இல்லம் ... நீதிபதிகளின் பங்களிப்பு ..

நீதியரசர் ஹுளுவாடி ரமேஷ்  ,நீதியரசர் எஸ் எஸ் சுந்தர்..  கலைஞர்
A midnight hearing and a special sitting later, the Madras High Court has allowed a writ petition by the Dravida Munnetra Kazhagam (DMK), hence giving the green signal for the burial of late former Chief Minister M Karunanidhi at the Marina Beach. A Bench of Acting Chief Justice Huluvadi G Ramesh and Justice SS Sundar allowed the plea after hearing arguments since 8 am.
Bilal Aliyar : பதினான்கு வயது முதல் பொது வாழ்விலும், சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்கட்சி தலைவராக, ஐந்து முறை தமிழக முதல்வராகவும் இருந்த சமூக நீதி போராளியின் இறுதி அஞ்சலிக்கு ஆரியத்தின் சூழ்ச்சியால் இடம் மறுக்கப்பட்ட போது, திமுக வழக்கறிஞர்களின் உரிமை போராட்டத்திற்கான சட்ட மனுவை உடனடியாக ஏற்றுக் கொண்டு, இரவோடு இரவாக தங்கள் இல்லத்திலேயே விசாரணையை ஆரம்பித்து, மறுநாள் காலை அரசு வழக்கறிஞரின் பொய்யான வாதங்களை எதிர்தரப்பு வக்கீலாகவே மாறி கேள்விகளை தொடுத்து, தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மனதில் ஏந்தி, அண்ணலின் கனவுகளை நனவாக்க்கிய அவரின் தம்பி கலைஞருக்கு மெரினாவில் தான் நல்லடக்கம் என்ற நீதியை தங்கள் தீர்ப்பின் மூலம் உலகுக்கு விரைவாக வழங்கிய நீதியரசர்கள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றிகள் பல

கருத்துகள் இல்லை: