வியாழன், 9 ஆகஸ்ட், 2018

Amutha IAS ..கலைஞர் இறுதி அடக்க நிகழ்வுகளை முன்னின்று திறம்பட .... இவர் பிலிம் காட்டும் ரோஹினி ரக ஐ எ எஸ் அல்ல

Devi Somasundaram : மேக்கப் கலையாம ,புடவை மடிப்பு கலையாம சீன் போட்ற
ரோஹினி ஐ ஏ எஸ் இல்ல.,..களத்தில் நிற்கும் அமுதா ஐ ஏ எஸ்..( கலைஞர் இறுதி அடக்கத்தின் வேலைகளை மேற்பார்வை இடுகிறார் ) .
சுனாமியின் போதும் சிறப்பா செயல்பட்டவர்..
ஏன் நீட் வேண்டாம்னு சொல்றோம்...
நம் மண்ணில் பிறந்தவர்க்கு நம் மண்ணின் சூழல் தெரியும்....நம்ம ஊர் மக்கள் சூழல் தெரியும்....கால நேரம் , கடின சூழல் பாக்காம மக்கள் சேவைக்கு வருவார்கள்..
வெளி மாநில டாக்டர் நம்மூர் மலைல போய் டாக்டரா வேலை பார்ன்னா பாக்க மாட்டார்...அனிதாவா இருந்தா இரவு 2 மணி ஆனாலும் அவசரம்ன்னா எழுந்து வருவார்....
பதவி என்பது சட்டம், புரோட்டோகால் , விதி முறை தாண்டி மனித நேசிப்பு கொண்டதா இருக்கனும்...
அது அந்த மண்ணில் பிறந்தவருக்கு தான் வரும்... .அமுதா போன்று களத்தில் இறங்கி நிற்பவர்களை ஒதுக்கி விட்டு ரோஹினிகளை பதவிக்கு கொண்டு வருவது மக்களுக்கு எந்த வகையிலும் நல்ல தில்லை

கருத்துகள் இல்லை: