செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

பெப்சி கோலா பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவிப்பு

Indra Nooyi,இந்திரா நூயிதினமலர் : புதுடில்லி : பெப்சிகோ நிறுவன சிஇஓ பொறுப்பிலிருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி(62) விடுவிக்கப்பட்டார். இருப்பினும் 2019ம் ஆண்டு வரை சேர்மன் பொறுப்பில் நூயி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளாக பெப்சிகோ சிஇஓ.,வாக இந்திரா நூயி பொறுப்பு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெப்சிகோ புதிய சிஇஓ.,வாக, தற்போது சேர்மனாக உள்ள ரசமோன் லாகுவார்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அக்., 3ம் தேதி சிஇஓ.,வாக பதவியேற்க உள்ளார்.

கருத்துகள் இல்லை: