வியாழன், 25 ஆகஸ்ட், 2016

யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த யுவராஜ் சென்னை மீண்டும் கைது செய்யப்பட்டார். சென்னை கீழப்பாக்கத்தில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதான யுவராஜை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்படுவதாக தகவல். கோகுல்ராஜ் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த யுவராஜ் சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், யுவராஜின் நிபந்தனை ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து மீண்டும் சிபிசிஐடியால் கைதாகியுள்ளார் நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: