வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ரங்கராஜ் பாண்டே அதிமுக ராஜ்யசபா எம்பி........ஆவாரா?

அன்புள்ளே #சவெரா அவதூறு வழக்கில் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் அறை வாங்கிய விஷயத்தை இவர்கள் பேச மாட்டார்கள் .. உச்சநீதிமன்றம் #sasikalpushba விற்கு காட்டும் கருணையை இவர்கள் பேச மாட்டர்கள் #பச்சைமுத்து_கைது கூட இவர்கள் பேச மாட்டார்கள் .. பின்னே எதுக்கு Rangaraj Pandey & co கோட்டு சூட் போட்டு வாய் கிழிய பேச வேண்டும் Jaya.T.V யுடன் இணைத்து விடலாமே Thanthi TV யை ... விளக்கு எல்லாம் ஒழுங்கா பிடித்து , நடிகைக்கு ரேட் கார்டு போட்டு - ஜாதி பாசம் பொங்க தினமலர் அணைப்பில் வளர்ந்தவர் அவர் ..அவரின் லட்சியமான #அதிமுக MP Post அடையும் நோக்கத்தை இப்படி பப்ளிக்காக போட்டு உடைப்பது எப்படி நியாயம் ஆகும் அன்பரே .. Instead of Criticisng in public one should appreciate his dedication towards his goal ..  முகநூல் பதிவு  சவேரா

கருத்துகள் இல்லை: