சனி, 13 ஏப்ரல், 2019

மோடிக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்ட இருவர் கைது .. மதுரையில்

நக்கீரன் : பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட
மதுரையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனையூரை சேர்ந்த 7 தமிழர் விடுதலை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த காந்தி,மாரிமுத்து மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: