வெள்ளி, 4 மே, 2018

NEET.. 5500 தமிழ்நாட்டு மாணவர்களும் 10000 மேற்பட்ட பெற்றோர்களும் வெளிமாநிலங்களுக்கு ...

Any #NEET (6/5/18) going student near sathyamangalam having centres in Kerala can use my car (4 students can travel comfortably) travel for free..I shall arrange driver too... No fuel charges needed...Pls pass this msg for needy poor students.. #WA DR.T.R.SUDHARSAN 9659837577
 
Troll Trousers 2.0 :· இதோ, விருப்பம் இருந்தா போயி எழுதுங்க, இல்லேன்னா 5500
தமிழ்நாட்டு மாணவர்களும் அரியலூர் அனிதா மாதிரி தூக்கு மாட்டி சாவுங்கன்னு நேரடியாகவே சொல்லிட்டானுங்க காவி மத்திய அரசும், அடிமை அதிமுக அரசும். இனிமேல், இந்த இரண்டு கேடுகெட்ட அரசுகளுக்கும் கருமாதி பண்ணக்கூடிய நாளை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.!
Vijaya Rajan : தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத அயல் மாநிலங்களுக்கு வரும் மாணவ மாணவியருக்கு அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் வரவேற்று தங்கும் வசதி,உணவு ஏற்பாடு செய்து கொடுத்து ,சென்டர்செல்லும் வழியை காட்டி ,பின்னர் அவர்களை வீடு திரும்ப உதவி செய்து தரும்படி வந்தாரை எல்லாம்  வாழவைத்த தமிழர்கள் சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
Karuppu Neelakandan :சென்னை சவுகார் பேட்டையை சுற்றி தனிச்சுற்றுச்சுவர் (Compound wall) கட்டிக்கொள்ள தமிழகத்தை சுரண்டிக்கொழுத்துக் கொண்டிருக்கும் மார்வாரிகளும் குஜராத்தி சேட்டுகளும் அதிகாரத் துணையோடு அனுமதிக் கேட்டுக்கொண்டிருக்க, நமது தலித்/பி.ப./ சிறும்பான்மையின பிள்ளைகள் ராஜஸ்தானுக்கு நீட் எழுதப் போகணுமாம் ரெண்டுத் திருட்டுப் பயல்களும் உதவி செய்வானுங்களாம்..... டேய் ஊர்ல ஒதைப்பட்டுதான் சாவிங்க போல....

கருத்துகள் இல்லை: