வியாழன், 12 அக்டோபர், 2017

சசிகலா பரப்பன அக்கிரகாரம் வந்து சேர்ந்தார் !

நக்கீரன் :சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை கவனிப்பதற்காக வந்த சசிகலாவுக்கு 5 நாள் பரோல் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை டி.நகரில் தங்கியிருந்த அவர் இன்று காலை பெங்களுரு புறப்பட்டார். சசிகலா புறப்படும்போது அவரது ஆதரவாளர்கள் அந்தப் பகுதியில் திரண்டிருந்தனர். படங்கள்: ஸ்டாலின், குமரேஷ், அசோக்

கருத்துகள் இல்லை: