வெள்ளி, 8 செப்டம்பர், 2017

சேலம் ஆட்சியர் ரோகினி ஐ ஏ எஸ் .. பூர்வீகம் மகாராஷ்டிரம் ... அடிக்கும் விளம்பர ஸ்டன்ட்.. உபயம் விபசார ஊடகங்கள்!

இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்  அமைப்பின் ஒரு பிரிவினர் தொடங்கினர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.சேலம் மாவட்டம் ஆத்தூரில் கருத்தராஜபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற ஆட்சியர் ரோகிணி ஆய்வு நடத்தினர். பின்னர் அங்கு ஆசிரியர் இல்லாததால் அவரே பாடம் நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் பாடம் நடத்திய அவர் மாணவர்களின் வருங்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார் ( ஆஹா நம்புறோம் சாமி)
சாய் லட்சுமிகாந்த் : ரோகினி ஐ.ஏ.எஸ்(சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டராக ரோஹினி ஆர்.பாஜிபாக்ரே) அறிவோம் : புதிய அஇஅதிமுக மாவட்ட செயலாளர் ; சேரன்மாதேவி சப் கலெக்டராக 2011-2013 இல் இருந்த போது தாது மணல் கொள்ளையை எதிர்த்த மக்களை, வைகுண்டராசன் அடியாளாக இருந்து கூத்தன்குழி என்ற கிராமத்தினர் அனைவரையும் சுமார் 5000 மக்களை அகதியாக்க துணை நின்றவர். 53 வாரம் மட்டுமே சட்டப்படி சப்-கலெக்டராக இருக்க வேண்டியவர் சட்டவிரோதமாக. 100 வாரத்திற்கு மேல் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்தில் தண்டணை வராமல் தடுக்க ஜெகஜால புரோக்கர் வேலைககள் பல செய்த சங்கர் பிதாரியின் மருமகள். எஸ்.பி என்ற. பேரை வைத்துக்கொண்டு பல்வேறு சமூக விரோதிகளின்(தாதுமணல்­- கிரானைட்) கூட்டாளியாகயாகவும், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், சகாயம் இ.ஆ.ப. அவர்கள் கிரானைட் முறைகேட்டில் நரபலி ஆய்வை செய்ய விடாமல் தடுத்து அவரை சுடுகாட்டில் படுக்க வைத்தும், நெல்லை-மதுரை மாவட்ட.த்தில் எஸ்.பி யாக. இருந்த. விஜேந்திர பிகாரியின் மனைவிதான் ரோகினி ஐ.ஏ.எஸ்

Shankar A An IAS officer's primary quality is anonymity. This is what they teach in Mussorie training center. She appears to get high on publicity. If she wants to teach in a school, she could have done it without calling the press. But wherever she goes, she ensures that the press always

கருத்துகள் இல்லை: