வெள்ளி, 8 செப்டம்பர், 2017

ஜனவரி 20 நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தை எட்டிக்கூட பார்க்காத ..

 ஆனந்த்குமார் சித்தன் : இன்றைக்கு பூதாகரமாக வெடித்து இருக்கும் நீட் விளைவுகளை.. ஊரே ஜல்லிக்கட்டு கும்மி அடித்துக்கொண்டு இருக்கும் போது நீட் பிரச்சினை மையமாக வைத்து போராட்டம் அறிவித்தது திமுகவின் ஸ்டாலின் மட்டுமே.. அன்றைய தேதியில் தேடி பார்த்தால்.. இணைய எச்சைகள், பூண்டு முருகேசன் போன்றே புழுத்த புன்னகைகள், நக்கல் செய்வதை தவிர நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அறிவிலி கூடிகள் , நடுப்பக்க நக்கிமகன்கள் இவர்கள் அனைவரின் எழுத்தும் ஜல்லிக்கட்டை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சி செய்வது போலவும், காமெடி செய்வதாகவும் புழு உண்ணும் நாய்கள், மலம் புரண்ட பன்றிகள் போல இந்த ஜனவரி நீட் போராட்ட அறிவிப்பை கேலி கிண்டல் செய்து கொண்டு இருந்தன.. ஆனால் இதே எச்சைகள் , கபோதிகள், அவர்களின் ஹே விளம்பி ப்லோ ஜாப்கள் எல்லாம் திடீர் காந்தியாக மாறி ,
ஏன் ஸ்டாலின் உப்பு சத்தியாகிரகம் செய்யவில்லை, ஏன் தண்டி மார்ச் செய்யவில்லை என்று எல்லாம் கரைத்து குடித்த பேதியார் போல பாடம் நடத்துவதை பார்த்தால்.. நரகல் கூட்டம் எல்லாம் நடனமாடி வாயில் வழிவது போல இருக்கிறது..மூக நீதி விஷயங்களில் நீங்கள் திமுகவை விட பல வருடம்.பின்னோக்கி இருக்கிறீர்கள் என்பதை சொல்லி
மூடுங்கடா .. என்பதை தவிர ஏதும் இல்லை.

கருத்துகள் இல்லை: