செவ்வாய், 11 நவம்பர், 2014

Vinavu.com தருண் விஜயின் உண்மை முகம் பாரீர்!

tarun-vijay-vairamuthu-1சமஸ்கிருதம்தான் இந்தியா. …சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய உணர்வே அழிந்து விடும்…
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை…         
உயர்பதவிகளைப்  பெற, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்                           
என்ற நிலைமை முன்னொரு காலத்தில் நிலவியது.
அந்நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும்.”
(தருண் விஜய், டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)
தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே,
சமஸ்கிருத – பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே!
உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!
tarun-vijay-vairamuthu-2
இருநூறாண்டுகளுக்கு முன் பார்ப்பன ஆதிக்க சக்திகளால்
அழிக்கப்பட்ட தமிழையும், திராவிட மரபையும் மீட்டுத்தந்தார்
அயர்லாந்திலிருந்து வந்த கால்டுவெல் !
தமிழால் வயிறு வளர்க்கும் சினிமாக் கவிஞன் எவனும்
அவருக்கு விழா எடுக்கக்காணோம்!
கால்டுவெல்லையும், திராவிட மரபையும் அழிப்பதையே
தனது கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் வடநாட்டுக்காரன்
“தமிழ் ஆதரவு” என்று நடித்தால் உடனே அவனுக்கு விழாவாம்!

கருத்துகள் இல்லை: