வெள்ளி, 14 நவம்பர், 2014

அமெரிக்க சிறுவன் முற்பிறவி விபரங்களை தெளிவாக கூறுகிறான்.!அமெரிக்க ராணுவத்தில் மரைன் படைவீரனாம்,


அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள்.
இப்போது அவர்  விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவனாக உள்ளார்.. ஆண்ட்ரு  தனது  கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகிறான்.
லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை: