செவ்வாய், 2 ஏப்ரல், 2013

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : நாளை விசாரணை

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சாட்சிகள் விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1991-96-ம் ஆண்டுகளில் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களுரூ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையில் முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பின்னர் நாளை மீண்டும் விசாரணை நடைபெறும் என நீதிபதி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: