செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மியான்மர் நாட்டில் 50 ஆண்டிற்கு பிறகு தனியார் பத்திரிகைகள்

50 ஆண்டிற்கு பிறகு தனியார் பத்திரிகைகள்
மியான்மர் நாட்டில் தடை காரணமாக தனியார் பத்திரிகைகள், 50 ஆண்டிற்கு பிறகு ‌நேற்று முதல் வெளியிடப்பட்டன.
ராணுவ ஆட்சியின் கீழ் அரசு பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்தன. தனியார் பத்திரிகைகள் ராணுவ கட்டுப்பாட்டிற்கு வந்ததால் 1964 முதல் தனியார் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2011ல் இருந்து ஜனநாயக முறைக்கு திரும்ப வந்த நிலையில் நேற்று முதல் பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. வார இதழ்களும் கூட தினசரி பத்திரிகைகளாக வெளிவரத்துவங்கிவிட்டன

கருத்துகள் இல்லை: