சனி, 3 செப்டம்பர், 2011

மஞ்சள் கோட்டினை பயன்படுத்தாது வீதியை கடப்பவர்ளை கைது செய்ய நடவடிக்கை

போக்குவரத்து விதிமுறைப்படி வீதியினை கடப்பதற்கு மஞ்சள் கோட்டினை பயன்படுத்தாதவர்களை கைது செய்ய நாடு பூராகவும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


போக்குவரத்துக்கு வாகனப் போக்குவரத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: