புதன், 31 ஆகஸ்ட், 2011

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களினால் பேருவகையுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: