வியாழன், 18 ஆகஸ்ட், 2011

சரவணா ஸ்டோர்ஸ், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று (18.08.2011) காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த சோதனை காரணமாக கடையில் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் வேலை செய்யும் ஊழியர்களும் கடைக்கு வெளியே காத்திருந்தனர்.

இதேபோல் சென்னை டி.நகரில் உள்ள சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 6 கடைகளிலும்,  சோதனை நடைபெற்ற

கருத்துகள் இல்லை: