கேள்வி: அப்துல் கலாம் அவர்களை இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக விடாமல் தடுத்தது நீங்கள்தான் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?
பதில்: பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி காலத்தையும் கண்ணியத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை.
நான் எழுதிய ''தொல்காப்பியப் பூங்கா'' புத்தகத்திறக்ôக - ''தொல்காப்பியர்'' விருதினை எனக்கு வழங்கி - அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையையும் அறியாதவர்கள் இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள்?
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக