இந்த மாநகர சபைத் தேர்தலில் தன்னை மேயர் வேட்பாளராக போட்டியிடுமாறு கட்சித் தலைவர்களால் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறான கோரிக்கை தன்முன் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது கட்சி ஏணிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், தேர்தல் குறித்து இறுதித்தீர்மானம் செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகளின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும், நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறான கோரிக்கை தன்முன் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது கட்சி ஏணிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், தேர்தல் குறித்து இறுதித்தீர்மானம் செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகளின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக