புதன், 4 மே, 2011

பிரபாகரன் பின்லாடன்

இரண்டு பேருடைய பெயர்களும் பி யில் தொடங்கி என் னில் முடிகிறது. பிரபாகரன் – பின்லாடன்
பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். பங்கருக்குள் வாழ்க்கையை தொலைத்தவர்கள். பிரபாகரனை விட பின்லாடனுக்கு அறிவுஜாஸ்தி. பிரபாகரன் எட்டாம் வகுப்பு தாண்டாதவர். பின்லாடன் சிவில் என்ஜினியர். இரண்டுபேருமே தற்கொலைத்தாக்குதல்களை அதிகமாக நடாத்தியவர்கள். பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இவர்களின் தாக்குதல்களில் பலியானார்கள்.
ஒருத்தருக்கு தலையில் ,,,,,,,,,,,,,,,,,,,,. மற்றவருக்கு தலையில் நெத்திப்பொட்டில் வெடி. மரணத்தின் பின் பிரபாகரனின் உடல் அஸ்திக்கடலில் விசப்பட்டது. பின்லாடனின் உடல் கடலுக்கடியில் புதைக்கப்பட்டது.
இறக்கும்வரை மனiவி பிள்ளைகளை தம்முடன் வைத்திருந்தார்கள். இறந்தபின் இருவருடைய மரணத்திலும் சர்ச்சைகள். இன்னும் பிரபாகரன் வருவார் என புலி விசுக்கோத்துக்கள் இன்னும் நம்பியபடி காலத்தை ஓட்டுதுகள். பின்லாடனின் உடலைப்பார்த்தால்தான் அவர் இறந்ததை ஒப்புக்கொள்வோம் என பலர் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளனர்.
எப்பவும் சந்தேகக் கண்கொண்டு முழித்துக்கொண்டு இருக்கும் பிரபாகரனுடன் ஒப்பிடும்போது பின்லாடனின் கண்களில் ஒருவித அமைதி தெரிவதை அவதானிக்கலாம். இரண்டு பேருடைய மரணத்திற்குப்பின் அடுத்த தலைவர் யார் என்பது தெரியவில்லை. பிரபாகரன் நிகழ்த்திய சகோதரப்படுகொலைகள் அதிகம். பின்லாடன் அப்படி எதையும் செய்யவில்லை. பின்லாடனின் மரணம் சர்வதேச சமூகத்தில் பெற்ற முக்கியத்துவத்தை பிரபாகரனின் மரணம் பெறவில்லை. பத்தோடு பதின்னொன்றாக ஒரு மூலையில் செய்தியாக வந்திருந்தது.
http://teavadai.wordpress.com/

கருத்துகள் இல்லை: