புதன், 21 ஏப்ரல், 2021

கியூபாவில் காஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது! புதிய அதிபராக டயஸ்-கனல் தெரிவாகிறார்

soodram Lஅந்தவகையில், கியூபாவின் இரண்டு முக்கியமான பதவிகளான, கியூப கம்யூனிசக் கட்சியின் தலைவராகவும், கியூபாவின் ஜனாதிபதியாகவும் 60 வயதான டயஸ்-கனல் காணப்படுகின்றார்.
ஆக, மேலும் அதிகாரமிக்கவர்களால் ஆளப்படும் இடத்தை நிரப்ப வந்தவர் என்ற வதந்திகளை டயஸ்-கனல் முறியடித்துள்ளார்.   
பயிற்சியால் மின்னியல் பொறியலாளரான டயஸ் கனல், கட்சியில் துரித வளர்ச்சி கண்டவராக இருந்தபோதும் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தில் கட்சிக்காக இயங்கியுள்ளார்.  
தனது சகோதரர் பிடலை கட்சியின் முதலாவது செயலாளராக தான் பிரதியிட்ட சிறிது காலத்தில், 2012ஆம் ஆண்டு டயஸ்-கனலை உப ஜனாதிபதியாக றாவுல் கஸ்ரோ நியமித்திருந்தார்.     
கியூபாவின் மிகவும் அதிகாரமிக்க பதவியான கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது செயலாளராக மிகேல் டயஸ்-கனல் பெயரிடப்பட்டுள்ளார்.
அந்தவகையில், 1959ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் கஸ்ரோவின் பெயரில்லாத முதலாமவராக கியூபாவை டயஸ்-கனல் ஆளவுள்ளார்.
பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குறித்த நகர்வானது நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: