வெள்ளி, 9 மார்ச், 2012

நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 15 நாள் சிறை

நடிகர் ஜான் ஆபிரகாம், அபாயகரமாக வண்டியை ஓட்டிய வழக்கில் 15 நாள் சிறைத் தண்டனை பெற்றார்.
கடந்த 2006ல் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் தன்னுடைய மோட்டர்பைக் வண்டியை ஓட்டி இரண்டு இளைஞர்கள் மீது மோதி காயம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ஜான் அபிரகாமுக்கு 15 நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
அந்த விபத்து ஏற்பட்டவுடன், ஜான் ஆபிரகாம் உடனடி யாக இளைஞர்கள் இருவரையும் மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்திருந்தார்.

கருத்துகள் இல்லை: