திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தயா மாஸ்ரர்:சுட்டுக்கொல்லுகின்றபோது புலிகள், இராணுவத்தினர் அணியும் சீருடைகளை அணிந்தே

தயா மாஸ்ரர்
புலிகளின் ஊடகத்துறை இணைப்பாளரான தாயா மாஸ்ரர் எனப்படுபவர் கூறுகையில், புலிகள் மாற்று இயக்க உறுப்பினர்களை கைது செய்து அவர்களை சிலகாலங்கள் சிறைப்படுத்தியபின்னர் சுட்டுக்கொல்வர். அவ்வாறு சுட்டுக்கொல்லுகின்றபோது புலிகள், இராணுவத்தினர் அணியும் சீருடைகளை அணிந்தே இவ்விடயத்தினை மேற்கொள்வர் என்பதுடன் அச்சம்பவத்தை வீடியோ செய்து ஆவணப்படுத்திய பின்னர் அவற்றை நாம் பல்வேறுபட்ட பரப்புரைகளுக்கு பயன்படுத்துவோம் எனத்தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது சிங்கள எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழ் கிராமங்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்கள்கூட புலிகளினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களேயாகும். புலிகள் இவ்வாறான தமிழ் கிராமங்களைத் தாக்குகின்றபோது இராணுவச் சீருடையணித்து சிறுவர் , வயோதிபர் , பெண்கள் என்ற வேறுபாடு இல்லாது அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு அவற்றை http://www.blogger.com/img/blank.gif
வீடியோ செய்து எமது ஊடகப்பணிமனையிடம் தருவர் அவற்றை நாம் அரசிற்கு எதிரான பரப்புரைகளுக்கு பயன்படுத்தியுள்ளோம் என்கின்றார்.

கருத்துகள் இல்லை: