வியாழன், 11 ஆகஸ்ட், 2011

யாழ். சோனகத் தெருவில் அபிவிருத்தித் திட்டங்கள்

யாழ். சோனகத் தெருவில் ஜனாதிபதி செயலகத்தின் அங்கீகாரத்துடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு கலாச்சாரத்துக்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் அமைப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: