வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

சீமானின் புண்யம் இலங்கை யாத்திரிகள் தமிழக பொலிஸ் நிலையங்களில் பதிய வேண்டுமாம்

இலங்கையில் இருந்து இந்திய தமிழகத்துக்கு செல்லும் யாத்திரிகள் தாம் தங்கிமிடத்துக்கு அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் தமது விபரங்களை வழங்க வேண்டும் என தமிழக பொலிஸ் கட்டுப்பாட்டறையாளர்கள் தகவலறிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள மக்கள் நிம்மதியாக  வாழ்ந்துவிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் சீமான் வைகோ நெடுமாறன் போன்ற ஜென்மங்களின் செயல்பாடுகளை மதிய அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. தமிழக அரசியலில் தங்களை தக்க வைத்துகொள்ள இலங்கை மக்களை இனியும் பகடை கைய்களாக இவர்கள் பயன் படுத்துவதை அனுமதிக்க கூடாது.

கருத்துகள் இல்லை: