வியாழன், 11 ஆகஸ்ட், 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனாவில் கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

சீனா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கௌரவ கலாநிதிப் பட்டமொன்றை வழங்கியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு மொழிக் கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகமே இந்தக் கௌரவத்தை வழங்கியுள்ளது. இதற்கென இன்று அங்கு ஒரு விழா எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: