வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ஜெயலலிதா மனு தள்ளுபடி : நேரில் ஆஜராவது கட்டாயம்

முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது இரண்டு மனுக்களை தள்ளுபடி செய்தது பெங்களூர் நீதிமன்றம்.
வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு செய்திருந்தார் ஜெயலலிதா.
மனுக்கள் தள்ளுபடியால் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராவது கட்டாயமாகிறது.

கருத்துகள் இல்லை: