வியாழன், 5 ஆகஸ்ட், 2010

வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை

சென்னை : ""வீட்டு வாடகைதாரர்களிடம் விதிமுறைக்கு மாறாக, அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை யும் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், சில பரிந்துரைகளைச் செய்தது. இதன்படி மின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனிடையே, வாடகைதாரர்களிடமிருந்து, வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், மூன்று மாத சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
vivek - chennai,இந்தியா
2010-08-05 08:38:05 IST
இதை நாங்கள் புகர் செய்ய எந்த நம்பர் போன் பண்ணுவது...
தஞ்சை தமிழன் - chennai,இந்தியா
2010-08-05 08:37:49 IST
நல்ல செய்திதான் ஆனால் வீடு உரிமையாளர் பற்றி யாரிடம் ( சம்பந்தப்பட்ட அதிகாரி) புகார் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும். அப்படியே தெரிவித்தால் எத்தணை நாட்களில் விசாரணை செய்வார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும்....
ulagalanthan - chennai,இந்தியா
2010-08-05 08:31:04 IST
intha chattam mamoolukku illaiya...
iindian - dubai,யூ.எஸ்.ஏ
2010-08-05 08:29:17 IST
WHAT LAW? FIRST ARREST THE CORRUPTIVE EB OFFICIALS! ARREST THE CORPORATION OFFICIALS WHO GIVE TORTURE TO THE RESIDENTS AND HOUSE OWNERS. ARREST THE CORRUPTIVE POLITICIANS WHO IS RESPONSIBLE FOR THE PRICE HIKE AND POWER CUT! 1,00,000 CRORE RUPEES HAVE BEEN SWEALLOWED AND NO ACTION ! LAW TO PUNISH FOR CHARGING 100 RUPEES MORE ON ALMOST LEGIMATE THINGS?...
Sundar - Sydney,ஆஸ்திரேலியா
2010-08-05 08:17:23 IST
I agree with Lingam. Which landlord is giving receipt (or details) for the money they receive. Another useless law. These people can't enforce existing laws, or can't even fix existing loop-holes....
ராஜு - Maliya,குவைத்
2010-08-05 07:53:20 IST
நல்ல செய்தி, சொந்த வீடு உள்ளவங்க கொஞ்சம் பயபடுவங்கே, நேரயபேறு இப்படி அதிக மகதான் வசூல் பண்ணறாங்க...
binu - tirupur,இந்தியா
2010-08-05 07:52:07 IST
ஒரு வீட்க் ஒரு கனக்சன் எண்ட முறையில சாப்ள கொடுக்கணும் காமவுன்ட்ல 10 வீடு கட்டி ஒரு 3 ஸ்பைஸ் கனக்சன் வாங்கி எல்லா வீட்டுக்கும் கொடுகுதத் தான் திருப்பூர் வீட் உரிமையாளர்களின் வழக்கம் இதை அரஸ் கவனிக்கும...
குரு - Chennai,இந்தியா
2010-08-05 07:39:28 IST
சட்டம் எழுத்து அளவில் மட்டுமா?...
chandrasekaran - adambakkam,இந்தியா
2010-08-05 06:55:12 IST
நல்ல விஷயம் ,யாரெல்லாம் வாடகை வீட்டில் இருகிறார்களோ ,அவர்களுக்கெல்லாம் நல்ல விடிவு காலம். வரவேற்க வேண்டியவிஷயம்....
R .SREENIVASAN - CHENNAI,இந்தியா
2010-08-05 06:48:23 IST
முதலில் பவர் கட் இல்லாமல் செய்யட்டும் . பிறகு ஊழல் ஒழிக்கட்டும் அரசியல் அராஜகம் இல்லாமல் நல்ல ஆட்சி கொடுக்க முயற்சி செய்யவும் . பின் மக்களிடம் வரலாம்....
லிங்கம் - Chennai,இந்தியா
2010-08-05 06:38:37 IST
எந்த ஆதாரத்தோடு வீட்டுக்காரன் மேல் புகார் கொடுப்பது? அவன் என்ன ரசீது கொடுத்தா மின் கட்டணத்தை வசூல் செய்கிறான்? கண் துடைப்புக்கான அறிக்கை.. திமுக அரசின் வழக்கமான ஏமாற்றுத்தனம்... நம்புற அப்பாவிங்க நம்புங்கப்பா.......
சாமி - bangkok,டோகோ
2010-08-05 06:36:52 IST
அற்புதமான சட்டம். இதை முன்னாடியே செய்திருந்தால் நாங்கள் சந்தோஷ பட்டிருப்போம். ஆறு வருடத்திற்கு முன்பே நாங்கள் யூனிட்டிற்கு 7 ரூபாய் கொடுத்தோம், நாங்க சென்னையில் வாடகைக்கு குடியிருந்த போது. ஆனா மின்சார வாரியம் யூனிட்டிற்கு 2 .50 தான் ஒரிஜினல் கட்டணம் என்று சொல்கிறபோது எனக்கு என்ன சொல்வது என்றே தெரிய வில்லை. இந்த சட்டத்தை கண்டிப்பாக வரவேற்கிறோம். ஆனா இப்ப இருக்கிற நிலையில் வீடு ஓனர்கிட்ட எதாவது கேட்டா கிடைக்கிற கொஞ்ச கரண்டும் கிடைக்குமானு தெரியலையே....
raman - Ottawa,கனடா
2010-08-05 06:36:10 IST
only solution to this problem is, if a person rention say two units, then he should get seperate meter and connection for these two units. So that, tenant could directly pay the electricity bill....
குருநாதன் - Singapore,இந்தியா
2010-08-05 06:14:02 IST
இது எல்லாம் நடக்கிற காரியமா? அப்புறம் விட்ட காலி பண்ண சொல்லுவிங்க..., எல்லாம் எங்கள் தலை எழுத்து.......
ராஜன் குருநாதன் - Melbourne,ஆஸ்திரேலியா
2010-08-05 05:22:14 IST
This is a real fact, I have seen landlords claiming more than what they should on the Electricity Tariff. On the other note, Electricity board should also give their update "if you loose power for more than this much time - then you can claim this much from government"...
vaidya - sydneynsw2212,இந்தியா
2010-08-05 04:31:37 IST
வாடகையை நம்பி வாழ்வோருக்கு இந்த தண்டனை மிஹவும் கடுமையை இர்ருக்கிருது தமிழாண்டு மின் வாரியம் இதை ஆணுதப்பதுடன் ஆணுகவும்...
guna - Atlanta,ஜார்ஜியா
2010-08-05 03:48:15 IST
Good ... but அவுங்க திரும்ப வாடகைய அதிகம் பண்ணிடு வாங்க, இதுக்கு first "ஆப்பு" வைங்க.. அப்புறம் E B பில் வரலாம்..!!...
viki - Bangalore,இந்தியா
2010-08-05 02:39:46 IST
This is good that goverment take necessary actions against the house owners who are charging extra charges for electricity. But public should be bold enough to raise their voices against the house owners if they are charging extra for electricity.. Govt should also handle the cases seriously once it is reported .....
பாலாஜி - Chennai,இந்தியா
2010-08-05 02:38:17 IST
filing a complaint in court is impractical these days. may be the Electricity board should maintain a cell where public can report thew via phone, email sms and if possible online....
ram - singapore,இந்தியா
2010-08-05 02:10:57 IST
நல்லா காமெடி பண்றீங்க போங்க, குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட மாதிரி இருக்கு!!!...
R Gopalakrishnan - Aruppukottai,இந்தியா
2010-08-05 01:43:56 IST
95% of the owner in chennai are charging upto Rs 5 per unit............. God only will have to save us....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-08-05 01:28:35 IST
இது போல் எத்தனையோ டுபாக்கூர் சட்டங்கள் நம் நாட்டில் இருக்கிறதே? அதையெல்லாம் குப்பை தொட்டியில் தான் தேடவேண்டும்....
Satish Kumar - AdayarCHENNAI,இந்தியா
2010-08-05 01:15:43 IST
House owners wont give any receipt for anything, then how can we register the case??...
velmurugan - Chennai,இந்தியா
2010-08-05 01:12:12 IST
இது போன்ற பொதுமக்களுக்கு உபயோகமான செய்திகளை தினமலர் மட்டும்தான் கொடுக்க முடியும் ......செய்தி அளித்த மின்வாரியதிற்க்கும் பாராட்டுக்கள் ........
சரவணன் - delhi,இந்தியா
2010-08-05 00:40:43 IST
தமிழ் நாட்டுல மட்டும் தான் இந்த ரூல் உண்டா. டெல்லி ல கிடையாதா................
John Rose - Jeddah,செனகல்
2010-08-05 00:40:13 IST
First Reduce the price 1 Rs/ Unit up to 2000 Units. Then catch the power thieves. In Saudu arabia 60 Paise (Indian Paisa) per unit up to 2000 units. 2000 to 4000 units 1.20 Rs....
சரவணன் - USA,இந்தியா
2010-08-05 00:37:23 IST
ரொம்ப சந்தோஷமான செய்தி. எல்லா நேரமும் அரசியல்வாதிங்களையும்...சாமியாருகளையும் குட்ற்றம் சொல்லிக்கிட்டு இறுக்க முடியாது...நாமும் கொஞ்சம் திருந்தனும் ......

கருத்துகள் இல்லை: