வியாழன், 5 ஆகஸ்ட், 2010

கொழும்பு ஆமர் வீதியில் நவீன ரக கமரா பொறுத்தப்பட்டுள்ளது

 
கொழும்பு ஆமர் வீதியில் வீதிச் சமிக்ஞைக்கு அருகாமையில் இன்று முதல் கமரா பொறுத்தப்பட்டு இயங்குகிறது.நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இக் கமராவில் தொலைதூர கண்காணிப்புக் கருவிகளும் குறுந்தூர கண்காணிப்புக் கருவிகளும் 24 மணிநேரமும் செயற்பாட்டில் உள்ளன.

வீதி நடைமுறைகளை மீறுவோரை அவதானிப்பதற்காகவும் குற்றச் செயல்களைக் குறைப்பதற்காகவும் கொழும்பின் பிரதான வீதிகளில் கமரா பொறுத்தப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸ் தலைமையக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: