சனி, 1 அக்டோபர், 2022

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு

tamilmurasu.com: புது­டெல்லி: காங்­கி­ரஸ் தலை­வர் தேர்­த­லில் ஜார்­க்கண்ட் மாநில தலைவர் கே என் திரி­பாதி, காங்கி ரஸ் மூத்த தலை­வ­ரும் திருவ­னந்­த­பு­ரம் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான சசி தரூர் ஆகி­யோர் வேட்­பு­மனுத் தாக்­கல் செய்­த­னர்.
அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே நேற்று வேட்பு­மனுத் தாக்­கல் செய்ததாக
அறி­விக்­கப்­பட்­டது.
அவ­ருக்கு ஆத­ர­வாக தான் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்று மத்­திய பிர­தேச மாநில முன்­னாள் முதல்வர் திக்­வி­ஜய்­சிங் அறி­வித்­தார். வேட்­பு­ம­னுக்­க­ளைத் திரும்­பப்­ பெற வரும் 8ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வரும் 17ஆம் தேதி வாக்­குப்­ப­திவு நடக்­கும்.
காங்­கி­ரஸ் கட்­சி­யின் நிர்­வா­கி­கள் 9,000 பேர் வாக்­கு­ரிமை பெற்று  உள்ள­னர்.

கருத்துகள் இல்லை: