ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

பாஜக அண்ணாமலை உதவியாளர் கைது...சங்கிலி தொடர் அண்ணாமலை வரை பாயும்?

May be a Twitter screenshot of 2 people and text that says '22:40 Von) 20% ksay the philosophy of my party is Justice to all. Appeasement to none. ur secularism." Follow Krishna Kumar Murugan @ikkmurugan Social, Political & Economics Observer Believe in Dharma and Karma Modi Views Personal Media & News Company Joined September 2020 625 Following 41.3K Followers Followed by Dr.Senthilkumar. and KhushbuSundar Tweets Tweets & replies Media Like Krishna Kumar Murugan Retweeted K.Annamalai @annamal... 3d Today @BJP4TamilNadu Coimbatore District president Thiru @balaji_utham was arrested; his only'
May be an image of 3 people and people standing

Venkat Ramanujam :   பாஜக தலைவர் உதவியாளர் கைது சொல்லும் செய்தி என்ன
சிறை செல்ல பாஜகவினர் அஞ்ச மாட்டார்கள் என தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை திடீரென ஏன் கூற வேண்டும்..
பிரபல ஊடகம் அட்டைப்படம் போன்று வடிவமைத்து, அதில் அந்த ஊடகம் சொல்லாத செய்தி ஒன்றை சொல்லி போஸ்டராக தமிழ்நாடு முதல்வரை பற்றி அவதூறாக தெருவெங்கும் ஒட்டி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு போலீஸர் இதன் காரணமாக வழக்கு பதிந்து  அச்சகத்தை விசாரிக்கிறார்கள்.  


அச்சகம் அதை அச்சிடதர கேட்டுக் கொண்டவர் பிலிப்ராஜ் என்ற விவரத்தை ..
பெற்றவுடன் பிடித்து விசாரித்தால் அவர் ஒரு கொலைக்குற்றவாளி என ஆதாரம் போலீசார் இடம் சிக்க..
வீட்டை போலீசார் சோதனை செய்தால் திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வரை அவதூறாக இன்னும் கேவலமாக சித்தரிக்கும் பல போஸ்டர்கள் பிடிபடுகிறது.
விசாரணையில் இதை ஒட்ட சொல்லி கொடுத்தது சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சத்யநாதன் தான் என பிலிப் ஒப்புதல் வாக்குமூலம் தர..
இதனால் சத்தியநாதனை நோக்கி போலீஸ் முன்னேற..
விசாரணையில் சத்தியநாதன் பல குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த விவரம் தெரியவர..
மேலும் நடத்திய விசாரணையில் இதை கொடுத்தது சிவகுருநாதன் என்கிற ஆளின் பெயரை சொல்லி இருக்கிறான் பல குற்றங்களை செய்த சத்யநாதன் ..
தமிழக போலீஸ் உண்மை குற்றவாளியை கண்டறிய சிவகுருநாதன் பின்னணியை விசாரித்தால் ..
சிவகுருநாதன் பல குற்ற வழக்கில் மட்டுமல்ல ஜாதி கலவர வழக்கில் கைதாகி இருக்கிறான் என்ற விவரம் அறிய..
மேலும் சிவகுருநாதனை விசாரித்தால் இதை வடிவமைத்து தந்தவன் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்னகுமார் என்பது தெரிய வர..
பிலிப்ராஜ் தொடங்கி சத்தியநாதன் சிவகுருநாதன் கிருஷ்னகுமார் வரை கூண்டோடு கைது செய்து சிறையில் தள்ளி உள்ளது தமிழ்நாடு காவல்துறை.
ஆக இனிவரும் காலத்தில் கிருஷ்ணகுமார் இப்படி செய்ததற்கெல்லாம் காரணம் K.Annamalai என்று போட்டு உடைத்தால்..
கலவரம் செய்ய மூளையை கூர் தீட்டி சதி செய்ய காரணமாக இருந்த மாஜி ஐபிஎஸ் அண்ணாமலையை கூட கைது செய்யலாம்..
யார் கண்டால் நாளை அண்ணாமலை கைதானால் அவர் அமித்ஷாவை கூட காட்டிக் கொடுக்கலாம்..
சட்டம் ஒழுங்கு முக்கியம்தானே..

கருத்துகள் இல்லை: