புதன், 30 அக்டோபர், 2019

சுர்ஜித்தை மீட்க வந்த பஞ்சாப்காரர் குரிந்தர் சிங் .. பஞ்சாபில் மீட்டவர் .... பயன்படுத்த மறுத்த தமிழக அரசு.... இறுதியில் உடலை எடுக்க மட்டுமே .. அதுவும் பாதியாம்?


பெரியார் அழகன் : ; குரிந்தரிடம் பேசியதில் 2 வயது சிறுவனை அவர் தான் மீட்டிருக்கிறார். சுர்ஜித்தை மிக கொடூரமாக இயந்திரங்கள் கொன்று உள்ளது..
பஞ்சாபிலிருந்து குரிந்தரை கொண்டுவாருங்கள்..
நீங்கள் செய்வது தவறு..
அவர் மீட்பார்..
இதே போல் 2 வயது சிறுவன் ஃபத்வீர் சிங்கை பஞ்சாபில் NDRF கொன்றார்கள்..
குரிந்தர் தான் 6 நாட்கள் பிறகு மீட்டார் என்று நான் சொல்லாத ஆளில்லை.
சம்பவத்தில் மேற்பார்வையிட்ட திருச்சி கலெக்டர் என் பேச்சை வெறும் 20 நொடி மட்டுமே கேட்டார்.. தொடர்ந்த அழைத்தும் அவரால் என் அழுகுரலை கேட்க விரும்பவில்லை..
தயவு செய்து அவர்களை உடனே கொண்டு வாருங்கள் என்று மன்றாடினேன்..
குரிந்தரால் சுர்ஜித்தை நேற்று அதிகாலை 2மணிக்கு மீட்க முடிந்தது என்றால் அவரை 2 தினங்கள் முன்பே கொண்டு வந்திருந்தால் இன்று நம்மிடம் சுர்ஜித் உயிரோடு இருந்திருப்பான்..
ஆட்சியாளர்கள் காதுகளுக்கு ஒரு பாமரனின்
அழுகுரல் சற்று தாமதமாகத்தான் கேட்கும் போல...
 பஞ்சாபில், சங்குரூர் என்ற ஊரில் இந்த ஆண்டு ஜீன் மாதம் சுர்ஜித் போல் ஆழ்குழாயில் விழுந்து 2 வயது சிறுவனை 5 நாட்கள் பிறகு சடலமாக மீட்டார்கள்..
மீட்டது யார்? NDRF இல்லை.. ஒரு சாதாரண ஆழ்குழாய் ஊழியர் விரேந்தர் சிங்.. அவர் எண் 07696642217.. அவர் முதல் நாளிலிருந்து எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க, நான் 15 நிமிடத்தில் மீட்கிறேன் என்பதை உதாசின படுத்தியது இதே டீம்...5 நாட்கள் பிறகும் சிறுவனக் மீட்க முடியாமல் அந்த NDRF, வீரேந்தர் என்பவருக்கு ஒரு வாய்ப்பு தந்தது.. அவர் சொன்னது போல் 15 நிமிடத்தில் குழந்தையை மீட்டார்...

கருத்துகள் இல்லை: