வெள்ளி, 12 அக்டோபர், 2018

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை ,, குடும்ப பிரச்சனை ...

நக்கீரன் : சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்தி வந்தவர் சங்கர் சென்னை அண்ணா நகரில் பிரபல ஐ.ஏ.எஸ் போட்டி தேர்வு உட்பட பல போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கும் பிரபல பயிற்சி நிறுவனமான சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. குடும்ப பிரச்சனை காரணமாக சென்னை

Chelliah Muthusamy : சமூகநீதி பார்வைகொண்ட சங்கர் (Aankar Ias Academy) அவர்களின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இடஒதுக்கீட்டில் தற்போது நடக்கும் மோசடிகளையும் அடுத்த பத்தாண்டுகளில் நிலைமை என்னவாகப்போகிறது என்ற தொலைநோக்குடனும் இந்த உரையை சங்கர் ஆற்றி இரண்டாண்டுகள் ஆகிறது. இந்த அறிவியக்கவாதியின் இழப்பு திராவிடர் இயக்கத்துக்கு பேரிழப்பு. அவரின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்வோம். அவரது உள்ளக்கொதிப்பை நெஞ்சில் ஏந்துவோம்.

கருத்துகள் இல்லை: