புதன், 4 ஜூலை, 2018

7000 சிலைகள் டுப்பிளிகேட் என்று ஐ ஜி பொன். மாணிக்கவேல் கூறியும் பாஜக இன்னும் பொங்காதது ஏன்?

Jothi Murugan : அடேய்ய்ய் மோடுமுட்டி பயலுகளா...!!!
ஆண்டாள் பற்றி வைரமுத்து தவறாக பேசிட்டாருன்னு குய்யோ முய்யோன்னு குதிச்ச பிராமிணர்கள், நான் சோடா பாட்டில் வீசுவேன்னு சொன்ன ஜீயர் எல்லாம்...
7000 கோவில்களின் சாமி சிலைகளை திருவிட்டார்கள் என்று பொன். மாணிக்கவேல் சொல்லி இத்தனை நாளாகியும் பொங்காதது ஏன்...?
ஏன்னா கடவுள் என்ற ஒன்றை பிராமிணர்கள் இருப்பதாகவே நினைக்கவில்லை. கோயிலை அவர்கள் பணம் சம்பாதிக்கும் வணிகத்தளமாகவே பார்க்கிறார்கள்.
 திருடனுக்கு தேள் கொட்டினால் அவன் எப்படி கத்துவான்..??

கருத்துகள் இல்லை: