வியாழன், 5 அக்டோபர், 2017

வாரணாசி ..14 நோயாளிகள் உரிழப்பு .. மயக்கு வாயுவுக்கு பதிலாக சிரிப்பு வாயு செலுத்திய ஊழியர்கள்!


At least 14 patients had died in the surgery ward of Sundar Lal Hospital in Uttar ... UP: Hospital attached to BHU used industrial-grade gas on patients ... at Lanka Police Station in Varanasi on June 14, after a complaint by the ...
palanivel.manickam.:வாரணாசி மருத்துவமனையில் 14 பேருக்கு அனஸ்தீஷியா எனும் மயக்க மருந்துக்கு பதில் நைட்ரஸ் ஆக்ஸைட் எனும் வாயு( சிரிக்க வைக்கும் வாயு) செலுத்தப்பட்டு இறந்திருக்கிறார்கள்,இது அளவுக்கு மீறினால் மூளை பாதிப்படைந்து இறக்க நேரிடும் என்பது அறிவியல். மருத்துவமனையின் அலட்சியத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு இது, வடக்கு அலகாபாத் மருத்துவமனை ஒன்றுக்கு பாஜக எம்எல்ஏ வின் தந்தை ஒருவரால் விநியோகம் செய்யப்பட்ட இம் மருந்தினால் ஏற்பட்ட விபரீதம் என முதற்கட்ட தகவல்,
வாரணாசியில் போட்டியிட்டு வென்ற "மாமனிதர்" யார்? அவரின் தொகுதியில் இப்படி ஒரு நிகழ்வு?
நாட்டின் மிகமுக்கியமான மனிதரின் தொகுதியிலே பொதுமக்களுக்கு நிலைமை இதுதான் என்றால்?
யார் அந்த மனிதர்??????

கருத்துகள் இல்லை: