சனி, 27 மே, 2017

யாகங்களில் அவிர்பாகம் என்ற பெயரில் சுவையான மாட்டிறைச்சியை பெற்றுக்கொண்ட பார்ப்பனர்கள்

meena.somu. இந்து மதம் பினாத்தும் எல்லா விஷயத்தையும் செயல்படுத்தினால், வேதத்தில் சொன்ன சுவையான மாட்டிறைச்சியை, மற்றவர்களை ஏமாற்றி அவிர்பாகம் என்ற பெயரில் அதிகமாக லவட்டிக் கொண்ட பார்ப்பனர்களை இழிவு படுத்தலாமா ?
மரக்கறி உண்டதெல்லாம் பின்னாளில் மற்ற மதங்களை காப்பியடித்து தானே ? அப்ப என்ன வெங்காயத்துக்கு பசுவை யாகத்தில் போட்டு அவித்து sorry சுட்டு திண்ணீங்க ?
எத ஃபாலோ செய்றிங்க ? உங்க இந்து மதத்தில் சொன்ன விசயத்தில், எது சரி அது தவறு என்று முதல்ல முடிவு பண்ணுங்க காவி பாய்ஸ். மொத்தமும் புழுகு மூட்டையும் அபத்தமாக விளக்கங்கள் என்ற பெயரில் ஏமாற்றும் சங்கதிகளும் இருக்கு.
இந்து மதம் எங்கு ஆரம்பிக்கிறது, வேத காலம் எனில் அப்போது மாட்டிறைச்சியை பிடுங்கி திண்ணீர்கள்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ? எது இந்து மதம் ? அப்பப்போ புளுகறதையெல்லாம் உங்க இஷ்டத்துக்கு சட்டம் என்று போட, இது இந்திய மக்களாட்சியா ? இல்லை உன் வீட்டு அடுப்பங்கரையா ? தேச பக்தாள்... பதில் சொல்லுங்க.

கருத்துகள் இல்லை: