திங்கள், 8 மே, 2017

நீட் தேர்வு ஆடை அவிழ்ப்பு ! மோசமான திருடன், தன்னை போல் பிறரையும் திருடன் என்றே எண்ணுவான்?

Female NEET candidate in Kerala asked to remove innerwear
sume B: நீட் தேர்வு கெடுபிடியின் உச்சமாக கேரளா மாநிலத்தில்
மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
மிகமிகக் கேவலமான, அசிங்கமான அவமானங்களை
சந்தித்த ஒருத்தனால் மட்டுமே நல்ல குடிமக்களை
இப்படி பழி வாங்கமுடியும்...!!!

அமெரிக்கா இந்த கொடூரனை நாட்டிற்குள்
நுழைய விடாமல் துரத்தியது ஏன் என்று புரிகிறதா...?
அமெரிக்காரனுக்கு தெரிஞ்சு இருக்கு
எவ்னை எங்கே வைக்க வேண்டும் என்று.... இதே போல பொதுதேர்தலை நடத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்   தான் கள்ளி பிறரை நம்பாள் என்பது இதுதான்  மின்னணு ஒட்டு இயந்திரத்தை எப்படி எப்படி எல்லாம் ஏமாத்தின அனுபவம் இருப்பதால்தான்..  

கருத்துகள் இல்லை: