வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

88 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு...ஆந்திர அரசு தகவல்

88 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து ஆந்திர அரசு மேல்முறையீடு செய்யும் என அம்மாநில வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.;திருப்பதியில் தோட்டகலைத் துறை கண்காட்சியை  ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:->ஆந்திர வன அதிகாரிகள் கொலை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 88 பேர் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து, அரசு வழக்கறிஞருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என்றார் வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: