புதன், 7 மே, 2014

முல்லைப்பெரியாறு வழக்கில் கேரள அரசின் சட்டம் செல்லாது : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.  தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள்கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.  உச்சநீதிமன்ற அணையை செயல்படுத்துவதை தவிர்க்க தனி சட்டம் இயற்றியது கேரள அரசு. உத்தரவை செயல்படுத் தக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது.; கேரள அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது.  நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது.  முல்லை பெரியாறு அணை தொடர்பான கேரள அரசின் சட்டம் செல்லாது என்று அதிரடி தீர்ப்பை வழங்கப்பட்டது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: