புதன், 10 அக்டோபர், 2012

Karnataka 71 எம்.எல்.ஏக்களும் பதவி விலக ரெடி? ஊழலை மறைக்க காவிரி

பெங்களூர்: காவிரிப் பிரச்சினைக்காக எங்களது கட்சியைச் சேர்ந்த 71 எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக பதவி விலகத் தயாராக உள்ளனர் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பரமேஷ்வர் கூறுகையில், காவிரிப் பிரச்சினையில் பாஜக அரசு எங்களிடம் முன்கூட்டியே எந்த ஆலோசனையையும் நடத்துவதில்லை. தன்னிச்சையாக அது நடந்து வருகிறது.
டெல்லிக்குப் பாஜக எம்.பிக்களுடன் போன முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எங்களையும் கூட்டிக் கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய அவர் தவறி விட்டார்.
காவிரிப் பிரச்சினைக்காக காங்கிரஸ் கட்சியின் 71 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர் என்றார் அவர் ஊழலை மறைக்க 

கருத்துகள் இல்லை: