ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மருத்துவர் ராமதாஸ் போலி தேவேந்திர வெள்ளாளர் ஜாதி சான்றிதழ் மூலம் படித்தார்?

  சுமார் 18 வருடங்களுக்கு முன்பு 'குருசாமி  சித்தரால்'  தொடங்கப்பட்ட, 'மள்ளர் மலரில்' வந்த பதிவுகள் இவை. இருப்பினும் திரு.ராமதாஸ் அவர்கள் 'தேவேந்திரர்களின்' கேள்விக்கு அவர் பதில் சொன்னதாக தெரியவில்லை. குறிப்பாக போலி சான்றிதழ் கொடுத்ததாக வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டுக்கு இன்னும் அவர் மவுனம் சாதிப்பது ஏன்? சம்பந்த பட்டவர்கள் பதில் சொல்வார்களா...?
Ksb Boobathi : திண்டிவனம் சேர்ந்த இவரின் உறவுக்காரர் அப்போது
ஒன்றியத்தின் முக்கிய பதவியில் இருந்ததோடு தமிழக மேலவையின் உறுப்பினராக இருந்தவர்.
அவரும் இவரும் சேர்ந்து அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்ததில் இராமதாஸ் அவரை ஏமாற்றி பெரும் பணத்தை ஆட்டைய போட்டுவிட்டார் .
எவ்வளவோ கேட்டு பார்த்தும் கொடுக்கவில்லை..
ராமதாசின் சாதி ரகசியம் அவருக்கு தெரிந்த விஷயம் தான்.
பார்த்தார் இந்த விஷயத்தை அரசாங்கத்திற்கு புகாராக தெரிவித்து விட்டார்... விசாரணை நடத்தி அரசு மருத்துவ மனையில் இருந்து விடுவிக் கப்பட்டார். விசாரணையின் போது  அம்மா அந்தசாதி அப்பா இந்தசாதி என்று சமாளித்து பொய்சொல்லியும் நிரூபிக்க முடியாததால் அரசுமருத்துவ பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  கலைஞர் அவர்களின்  தமிழக அரசு தண்டிக்கவில்லை..!


 http://namvaralaaru.blogspot.com/2013/03/blog-post_25.html

கருத்துகள் இல்லை: