திங்கள், 21 ஜனவரி, 2019

லயோலா கல்லூரி ஓவிய கண்காட்சி ..பாஜகவுக்கு எதிரான ஓவியங்கள் ... தமிழிசை கண்டனம்

சென்னை லயோலா கல்லூரியில் நடக்கும் ஓவியக் கண்காட்சியில் ஒரு
குறிப்பிட்ட மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதை முக ஸ்டாலின் உள்ளிட்ட மதசார்பின்மை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் பேசாமல் வாய் மூடி உள்ளனர்.
Samayam Tamil | >திருப்பூரில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. தில் தமிழிசை முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர். திருப்பூர் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர்.


திருப்பூரில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் அஜித் ரசிர்களும் பலர் கட்சியில் இணைந்தனர்.

தமிழிசை பேசியதாவது :தேர்தல் பிரச்சாரத்திற்காக பிப்ரவரி 10ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மிகப்பெரிய பொதுக் கூட்டம் நடத்தப்படும்.

சென்னை லயோலா கல்லூரியில் நடக்கும் ஓவியக் கண்காட்சியில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதை முக ஸ்டாலின் உள்ளிட்ட மதசார்பின்மை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் பேசாமல் வாய் மூடி உள்ளனர்.




பிரதமர் வேட்பாளர் யார்?சென்னையில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என கூறிய முக ஸ்டாலின், கொல்காத்தாவில் அதை ஏன் முன் மொழியவில்லை என கேள்வி எழுப்பினார்.

அஜித் ரசிர்களுக்கு வேண்டுகோள் :ஹரி அஜித் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜக.,வில் சேர்ந்த குறித்து பேசிய தமிழிசை, திரைத்துறையில் மிகவும் நேர்மையான நடிகர் அஜித். அவர் பலருக்கு நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள்.




இனி மோடியின் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இறுதியில் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என தமிழிசை கூறியுள்ளா

கருத்துகள் இல்லை: