பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை
சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாரத் பெட்ரோலியத்தின் அலுவல் சாராத இயக்குனராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
புதுடெல்லி:
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாலைமலர் வெள்ளி, 15 செப்டம்பர், 2017
தமிழிசை சவுந்தரராஜன் பாரத் பெட்ரோலியத்தின் அலுவல் சாராத இயக்குனராக நியமனம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை
சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாரத் பெட்ரோலியத்தின் அலுவல் சாராத இயக்குனராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
புதுடெல்லி:
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாலைமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக