புதன், 19 ஏப்ரல், 2017

அதிமுகவுக்குள் உச்சக்கட்ட அடிதடி ஆரம்பம் ..

உச்சகட்ட குழப்பத்தில் #அதிமுக #அரசு கவிழும் அபாயம் .. டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என முதல்வருடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற #OPS விருப்பம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என ஜெயக்குமார் சூசகமாக கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியை அடுத்து டி.டி.வி தினகரன் இல்லத்திற்கு 8 எம்எல்ஏக்கள் மற்றும் 7 மாவட்ட செயலாளர்கள் நள்ளிரவில் ஆலோசனை நடத்தி உள்ளனர் என்று வெற்றிவேல் தெரிவித்தார் . மேலும் 19-04-17 அன்று மாவட்ட செயலார்கள் கூட்டம் 3 மணிக்கு அதிமுக தலைமை கழகத்தில் தினகரன் தலைமையில் நடைபெறும் என்று தகவல் தினகரன் கோஷ்டி அணியினர் தெவித்தனர்

கருத்துகள் இல்லை: