புதன், 15 பிப்ரவரி, 2017

கூவத்தூர் விடுதியில் விலைமாதர்களுக்கு ரூபாய் 50லட்சம், நடனப் பெண்களுக்கு.ரூபாய் 28 லட்சம் பாக்கி .. தப்பி ஓடிய கருணாஸ்?

பரிதாபம் பரிதாபம்..! கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை சிறை வைக்க சசி கும்பல் என்னவெல்லாம் செய்தது. ஒரு நாளைக்கு இருபது லட்சம் செலவு. அது தவிர இரவு டான்ஸ் ஆடுவதற்கு பத்து பெண்களை நடிகர் கருணாஸ் அழைத்து வந்துள்ளார். துணை நடிகைகளையும் வரவைத்தார் கருணாஸ். புதுச்சேரியில் இருந்து முப்பது விலைமாதர்கள் வந்துள்ளனர். தினமும் சட்டமன்ற உறுப்பினர்களை குஷிப் படுத்துவதுதான் இந்த அப்பாவிப் பெண்களின் வேலையாம். நல்ல சம்பளம் தருகிறோம் என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள். இரவு, பகலாக பெண்டைக் கழட்டியுள்ளனர். கூலிப்படைகள் ஐநூறு பேரும் நினைத்த போதெல்லாம் பெண்களை துவம்சம் செய்துள்ளனர். ஒரு பெண்ணுக்கு மயக்கமாகி உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது.


 இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிய பெண்களுக்கு பேசியபடி பணம் தராமல் எஸ்கேப் ஆகியுள்ளார், நடிகர் கருணாஸ் என்கிறார்கள்.

கூலிபடைத் தலைவனிடம் கேட்டால் பணம் கொடுத்தாச்சு. நீங்க கருணாசைக் கேளுங்கள் என்று கைவிரித்துவிட, கருணாசை ரிசார்ட்டில் காணவில்லை என்கிறார்கள்.
பரிதாபமான பெண்கள் ஊருக்குப் போகக்கூட வழி இல்லாமல் தவித்து விட்டனர். சில பெண்கள் தோழிகள் மூலம் பணம் கேட்டு வருகின்றனராம்.

அடப்பாவிகளா..! டெய்ல் பீஸ்: கருணாஸ் பற்றி வரும் செய்திகள் எல்லாமே படு மோசமாக சமூகவலைத் தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இவை எதற்குமே பதில் சொல்லாமல் இருக்கிறார் நடிகர் கருணாஸ்.  லைவ்டே

கருத்துகள் இல்லை: