புதன், 12 பிப்ரவரி, 2014

யுவன் இப்போ ஐஞ்சு வேளை தொழுகை நடத்தறேன்னு பத்திரிக்கைகளில்

Idam_Porul_Eval_1
"ஏம்பா...  யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்துக்கு மாறியது பற்றி, பரபரப்பா பேச்சு அடிபடுதே.... என்ன விஷயம் ? " என்றார் கணேசன்.
"இஸ்லாத் என்னை அழைத்தது.  அதனால் மதம் மாறினேன்னு அவர்தான் சொல்லிட்டாரே.... அப்புறம் என்ன ? "என்றான் தமிழ்.
"விளையாடாதப்பா.  விபரத்தை சொல்லு. "
"அண்ணே.. யுவன் சங்கர் ராஜா ஒரு மோசமான ஸ்த்ரீ லோலன்.  இந்தியா, மலேசியா, தாய்லாந்து ன்னு போயி பொறுக்கறதுதான் அவருக்கு வேலை. இவருக்கு நெருங்கிய தோஸ்து சிம்பு.
இவருக்கு ஏற்கனவே இரணடு முறை திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டது.  மூன்றாவதா, ஒரு பிரபலத்தோட மகளை திருமணம் பண்ணனும்னு முடிவு பண்றார்.  அந்தப் பெண்ணும், நான் பண்ணிக்கிறேன் ஆனா, முஸ்லீம் மதத்துக்கு மாறு ன்னு சொல்லியிருக்கார்.  இவரும், முஸ்லீமா மாறி, காதலாகி கசிந்துருகியிருக்கார்.  ஆனா, அந்தப் பெண் வீட்டுல, இந்த மாதிரி ஒரு ஆளுக்கு திருமணம் பண்ணி வைக்க சம்மதிக்கல.  இதையடுத்து அந்தப் பெண்ணும் முடியாதுன்னு சொல்லிடுச்சு.
அந்தப் பெண்ணின் மனதை மாத்தறதுக்காகத்தான் யுவன் இப்போ, நாலு வேளை பல்லு விளக்கறேன்.  ஐஞ்சு வேளை தொழுகை நடத்தறேன்னு, பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட வைச்சிக்கிட்டு இருக்காரு.  ஆனா, யுவனோட கனவு கைகூடாது.  அந்தப் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கு"
கொஞ்ச நாளுக்கு சோக பாட்டு பாடிக்கிட்டு சுத்துவாரு யுவன்.  அப்புறம், தாய்லாந்து போயி, சோகத்தை தீத்துக்குவாரு." என்று சொல்லி விட்டு தமிழ் எழுந்ததும், சபை கலைந்தது. savukku.com கொஞ்ச நாளைக்கு முந்தி இளையராஜாவுக்கு நெஞ்சு வலி மற்றும் ஹாட் அட்டாக் வந்த காரணம் இதுதான் ? 

கருத்துகள் இல்லை: