புதன், 15 ஜனவரி, 2014

ஜப்பான் மீது சர்வதேச நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் சீனாவின் வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் : சீனாவின் வளர்ச்சி உலகை மேலும் சிறப்புறச் செய்யும். ஜப்பானின் தலைவர்கள் அந்நாட்டை ஆபத்தான திசையில் கொண்டுச்செல்கின்றனர். எனவே சர்வதேச நாடுகள் ஜப்பான் மீது விழிப்புடன் இருந்து, மனிதகுல மனச்சாட்சியையும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கையும் உறுதியாகப் பேணிகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: