வெள்ளி, 12 ஜனவரி, 2018

உபி - அரசியல்வாதிகளின் 22000 வழக்குகள் போலி வழக்குகள் தள்ளுபடி செய்த யோகி அரசின் சாதனை ..

Swathi K : உத்தரபிரதேசம் - அரசியல்வாதிகள் மேல் நிலுவையில் உள்ள 22000 வழக்குகள் போலி வழக்குகள் என்று சொல்லி தள்ளுபடி செய்யப்பட்டது யோகி ஆதித்யநாத் அரசால்👿. இப்ப ஊழல், கிரிமினல் அரசியல்வாதிகள் இல்லாத மாநிலம் உத்திரப்பிரதேசம்.. இப்படி தான் இவர்கள் ஊழலை ஒழிப்பார்கள்..👎 வாழ்க ஜனநாயகம்!!.. வாழ்க புதிய இந்தியா!!.. வாழ்க யோகி!!.. வாழ்க மோடி!!
Rajeshwaran Natarajan முகம்மது பின் துக்ளக் படத்தில் லஞ்சத்தை இப்படி தான் ஒழிப்பார் சோ. லஞ்சத்தை சட்டமாக்குவதன் மூலம். லெனா ரவி சங்கர் தனக்குத்தானே மாலை வாங்கி போட்டுக் கொள்ளும் கூட்டம் இது. மாலையை எப்பொழுதுமே கையில் வைத்துக் கொண்டுக் சுற்றி திரியும் விளம்பர கம்பெனி தான் இந்த மோடி குரூப்.
 Ajithsivaraja Muthappa இந்தியா முழுவதும் எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்து, தேங்கியிருக்கும்  வழக்குகளில் இருந்து நீதித்துறையை காக்கலாம்
Aaru Mugam ஒரு குரூப், கிரிமினல் வழக்குகளை வாபஸ் வாங்கலனு கம்பு சுத்துச்சி, இப்போ பார்த்தா யோகிமேல இருந்த கிரிமினல் வழக்கையும் நைசா சேர்த்து இருக்கானுங்க. அந்த குரூப் இப்போ அப்ஸ்கான்ட் ஆகிடுச்சி.

கருத்துகள் இல்லை: